Category: இந்தியா

3200 அரசு உயர் அதிகாரிகளின் இ மெயில்  கணக்குகளில் ஊடுருவல் : தனியார் ஆய்வாளர் எச்சரிக்கை

டில்லி இஸ்ரோ, அணு ஆய்வு மையம், செபி, உள்ளிட்ட பல துறைகளின் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் இ மெயில் கணக்குகளில் ஊடுருவல் நடந்துள்ளதாக ஒரு தனியார் ஆய்வாளர்…

ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருமா பெட்ரோலியப் பொருட்கள்? – அமைச்சகம் ஆதரவு!

புதுடெல்லி: பலதரப்பு மக்களின் கோரிக்கையான இயற்கை எரிவாயு & பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென்பதற்கு பெட்ரோலிய அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வங்கி வாசலில் நிகழ்ந்த மரணம், ஷாஹீன் பாக் இல் நிகழாதது ஏன்? – பாஜக வின் திலீப் கோஷ்

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தில் ஏன் ஒருவரும் இறக்கவில்லை என்ற கேள்வி மூலம் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்…

பத்மஸ்ரீ துளசி கவுடாவைப் பற்றி தெரியுமா?

மைசூரு: இந்தாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுள் ஒருவர் துளசி கவுடா. இவரின் இன்னொரு பெயர் ‘காடுகளின் கலைக்களஞ்சியம்’. தற்போது 72 வயதாகும் இவருக்கு, இப்பெயரை வைத்தவர்கள் சூழல்…

நிர்பயா வழக்கு: ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய தூக்கு தண்டனை கைதி வினய் சர்மா

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட வினய் சர்மா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார். டெல்லியில் 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி…

நடிகர் கம்ரா மீதான தடை தெளிவான விதி மீறல்: விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

டெல்லி: நடிகர் குணால் கம்ரா மீது விமான நிறுவனங்கள் விதித்துள்ள தடை தெளிவான விதி மீறல் என்று விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறி இருக்கிறார்.…

குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதா? விசாரணை நடத்த வாய்ப்பு என டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி கூறி இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகார்…

கரோனா வைரஸ் : ஷாங்காய் செல்லும் விமானத்தை 15 நாட்கள் ரத்து செய்த ஏர் இந்தியா

டில்லி சீனாவின் ஷாங்காய் நகர் செல்லும் விமானச் சேவையை ஏர் இந்திய 15 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இது…

3 ஆண்டுகளில் டெல்லி – மும்பை அதிவேக நெடுஞ்சாலை பணிகள் முழுமை பெறும்: நிதின் கட்கரி தகவல்

டெல்லி: 3 ஆண்டுகளில் டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையை முடிக்க உள்ளதால், இவ்விரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் பாதியாக குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…

”மேன் வெர்சஸ் வைல்ட் ”  நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ரஜினிகாந்த் நன்றி

சென்னை டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரிள்ஸுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியான மேன் வெர்சஸ்…