Category: இந்தியா

சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது! சுர்ஜித்வாலா

டெல்லி: அரசியலமைப்பற்ற குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜித்வாலா கூறியுள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு…

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்! வெங்கையா நாயுடு

சென்னை: விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வயலில் இறங்கி…

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது! நிர்மலா சீதாராமன் 

சென்னை: குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று மாநில அரசுகள் கூறுவது அரசியலமைப்பிற்கு சட்ட விரோதம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னை தி.நகரில் நிதி…

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கேரள தம்பதி: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்..! குவியும் வாழ்த்துகள்

ஆலப்புழா: கேரளாவில் மசூதியில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு…

தடையை மீறி பாஜக பேரணி: ம.பி.மாநில பெண் உதவி கலெக்டரின் தலைமுடியை பிடித்து இழுத்து பாஜகவினர் அராஜகம்! வீடியோ

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தடையை மீறி பாஜக நடத்திய பேரணியை தடுக்க முயன்ற, பெண் உதவி கலெக்டரின் தலைமுடியை பிடித்து…

உத்தரகாண்ட் மாநில ரயில் நிலையங்களின் பெயர்கள்: சமஸ்கிருதத்தில் மாற்றம்

உத்தரகாண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட ரயில் நிலையங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்படுகிறது. பிளாட்பார்ம் சைன்போர்டுகளில் ஒரு ரயில் நிலையத்தின் பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்திற்குப்…

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் சுற்றுலா பயணி: இரண்டரை லட்சம் அபராதம்

கொச்சி: பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் நாட்டு பெண்ணுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில்…

ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது: காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.…

தொடர்ச்சியான லாபம் ஈட்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

புதுடெல்லி: நிதி பற்றாக்குறை காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இண்டிகோ மற்றம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் பெரிய அளவிலான…

6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 வங்கதேசத்தினருக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி…