Category: இந்தியா

ரூ.3500 கோடி மதிப்பில் யுனிவர்சல் ஹெல்த்கேர் திட்டம் அறிவித்த ராஜஸ்தான் அரசு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசு ரூ.3500 கோடி மதிப்பிலான யுனிவர்சல் ஹெல்த்கேர் திட்டத்தை அறிவித்துள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தை காங்கிரஸ் கட்சி…

தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடக்கம்

மும்பை தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடங்கி உள்ளதாக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் வர்த்தக தலைநகர் என அழைக்கப்படும் மும்பை நகரில் தேசிய…

குஜராத்தில் தடம் பதிக்கும் ஒவைசி கட்சி… மாநகராட்சி தேர்தலில் 7 வார்டில் வெற்றி…

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. அங்கு 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிவு நேற்று வெளியிடப்பட்டது. (இன்னும் சில நாட்களில் நகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது)…

அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் அதானி, ரிலையன்ஸ் பெயர்கள்

அகமதாபாத் அகமதாபாத் நகரில் திறக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தில் பந்து வீசும் முனைகளுக்கு ரிலையன்ஸ் மற்றும் அதானி பெயர்கள் இடப்பட்டுள்ளன. அகமதாபாத்தில் இன்று குடியரசுத் தலைவர்…

கிரிப்டோ கரன்சியால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்பு அடையுமா? : ரிசர்வ் வங்கி கவலை

டில்லி இந்தியாவில் கிரிப்டோ கரன்சியால் பொருளாதார பாதிப்பு ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் தெரிவித்துள்ளது. கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிடல் பணத்தின் மதிப்பு…

கொரோனா தடுப்பு விதிகளை கைவிடும் மக்கள்: ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாமல் கைவிடுகிறார்கள் என்பது ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 238 மாவட்டங்களில் 8000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு…

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களே தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், பெரும்பான்மையின்றி நாராயணசாமி தலைமை யிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில், அங்கு குடியரசுத்…

நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்: சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி…

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி: அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. உலக நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா…

மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் இன்று…