மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர வாய்ப்பு
மத்தியபிரதேசம்: மார்ச் 1 முதல் பால் விலை ரூ.12ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,…
மத்தியபிரதேசம்: மார்ச் 1 முதல் பால் விலை ரூ.12ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,…
டெல்லி: குஜராத் கிரிக்கெட் மைதானம் விவகாரத்தில் உண்மை எவ்வளவு அழகாக தன்னை வெளிக்கொண்டு வந்துள்ளது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலம் மோட்டேராவில்…
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் வருகையையொட்டி நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,807. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
டில்லி வரி செலுத்துவோரில் ஆதார் அடையாளம் தேவைப்படாத பிரிவினர் யார் யார் என மத்திய மறைமுக வரி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வருமான வரி, ஜிஎஸ்டி போன்ற…
புதுடெல்லி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், டெல்லி – ஜெய்ப்பூர் வழித்தடத்தில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்ய தேசிய தெர்மல் பவர் கார்பரேஷன் முடிவுசெய்துள்ளதாக…
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில், தனது குடும்பத்தினரை கடித்து குதற வைந்த சிறுத்தையை, அந்த குடும்பத்தலைவர் கடுமையாக போரிட்டு சிறுத்தையை கொன்றார். அந்த நபரை ஜார்ஜ்குட்டி என நெட்டிசன்கள்…
பீகார் தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் களம் கண்டு, வாக்குகளைப் பிரித்து, அதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர உதவினார் ஐதராபாத்தின் அசாதுதீன் ஓவைஸி. அவரின் கட்சி…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசு ரூ.3500 கோடி மதிப்பிலான யுனிவர்சல் ஹெல்த்கேர் திட்டத்தை அறிவித்துள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தை காங்கிரஸ் கட்சி…
மும்பை தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடங்கி உள்ளதாக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் வர்த்தக தலைநகர் என அழைக்கப்படும் மும்பை நகரில் தேசிய…