Category: இந்தியா

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்! 2ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் லண்டன் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…

லண்டன்: பஞ்சாப் வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று…

விஜயகாந்த் குடும்பத்தினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கிய தேமுதிகவினர்…

சென்னை: தேமுதிகவில், சட்டமன்ற தேர்தலையொட்டி விரும்ப மனு பெறப்பட்டு வருகிறது. இதில், விஜயகாந்த் குடும்பத்தினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர் தேமுதிகவினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்…

ஆபாசத்தகவல்கள் மற்றும் வன்முறை குறித்து புகார் அளிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்! சமூக வலைதளங்கள், டிஜிட்டல் மீடியாக்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக வலைதளங் களில் ஆபாசத்தகவல்கள் மற்றும் வன்முறை உள்பட தேசவிரோத…

எளிமையானவர் என புகழாரம்: கொல்லத்தில் மீனவர்களுடன் கடலில் குதித்து நீந்தும் ராகுல் – வைரல் வீடியோ…

கொல்லம்: வயநாடு தொகுதி எம் பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் கொல்லத்தில் 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கொல்லம் பகுதியில் மீனவர்களுடன் கலந்துரையாடி…

பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசுடன் கை கோர்த்த தேவகவுடா கட்சி…

கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைத்து இருந்தன. தேர்தலுக்கு பிறகு…

4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் – மேற்குவங்க அரசு

கொல்கத்தா: கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

மோடி மிகப்பெரிய கலகக்காரர்…. வங்க மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறை உறுதி! மம்தா ஆவேசம்…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி மிகப்பெரிய கலகக்காரர்…. டிரம்ப்பை விட மோசமான விதி அவருக்கு…

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோருக்கு 7 நாள் தனிமை : தமிழக அரசு

சென்னை மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்…

ஒரே மாதத்தில் 3வது முறையாக கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.25 விலை உயர்வு… மக்களின் வயிற்றை எரிய வைக்கும் மோடி அரசு…

சென்னை: நாடுமுழுவதும ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ.25 உயர்த்திருப்ப தன் மூலம் இந்த பிப்ரவரி மாதத்தில்…

ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக சமையல் எரிவாயு விலை உயர்வு

சென்னை வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை இந்த ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு…