Category: இந்தியா

96-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி எல்லையில் 96-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி…

இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி

டில்லி இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,11,12,056 பேருக்கு…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்தது

சென்னை: சமையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 3 முறை ஏற்கனவே சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால்…

சச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

மும்பை: சச்சின், கோலி சதம் அடிப்பதை பார்த்திருப்பதை போன்று, பெட்ரோல்,டீசல் விலை 100 ரூபாயை எட்டுவதை பார்க்க இருக்கிறோம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.…

அர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

டெல்லி: இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ (robot) சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தபோது, பாஜகவின் அறிவுசார்…

ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த கல்யாணசுந்தரம்: அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ப்பு

புதுச்சேரி: ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரிக்கு உள்பட்ட காரைக்காலில்,…

புதுச்சேரியில் சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா: ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்து தமது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்திர ராஜனுக்கு…

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அணியில் இருந்து பிராந்திய கட்சி வெளியேறியது…

அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியில் ‘போடோலேண்ட் மக்கள் முன்னணி’ என்ற பிராந்திய கட்சி அங்கம் வகிக்கிறது. அண்மைக்காலமாக பா.ஜ.க.வுக்கும், போடோலேண்ட்…

கல்லூரி மாணவியிடம் ‘உடம்பை’ காட்டிய டிரைவருக்கு ஓராண்டு ஜெயில்…

போஸ்கோ வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. மும்பையில் வாகன ஓட்டுநராக இருக்கும் இளைஞர் ஒருவருக்கும், அவரது…

ராஜ்நாத்சிங்கின் இன்னொரு முகம் – தாயுள்ளம்…

மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர், ராஜ்நாத்சிங். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பதவியை வகித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் 2002 ஆம்…