Category: இந்தியா

ஸ்கை-டிரான் நிறுவன பங்குகளை வாங்கியதன் எதிரொலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை கிடு கிடு உயர்வு

ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டஜிக் பிசினஸ் வென்ச்சூர் லிமிடெட், அமெரிக்காவின் ஸ்கை-டிரான் நிறுவன பங்குகளை சுமார் 195 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின்…

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: டெல்லி ஐகோர்ட் நீதிபதி விலகல்

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகி இருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை…

இந்தியாவில் இருந்து கோவாக்ஸின் தடுப்பூசி வாங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்ஸின் எனும் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிரேசில் அரசு வழக்கறிஞர்கள் அந்நாட்டு மத்திய…

உள்ளூர்வாசிகளுடன் பாரம்பரிய “ஜுமூர்” நடனமாடிய பிரியங்கா காந்தி

அசாம்: உள்ளூர்வாசிகளுடன் பாரம்பரிய ஜுமூர் நடனமாடிய அசத்தினார் பிரியங்கா காந்தி. அசாமில் மார்ச் 27 ம் தேதி வாக்களிப்பு தொடங்கி, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6…

பாஜகவில் இணைந்த கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்….!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓய்வுபெற்ற இரு நீதிபதிகளான பி.என்.ரவீந்திரன், வி.சிதம்பரேஷ் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை…

மக்கள் நலனுக்காக காமக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

குவஹாத்தி: மக்கள் நலனுக்காக காமக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார். பிரியங்கா இன்று காலை 2 நாள் பயணமாக அசாம் வந்தார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு…

கரும்பு விவசாயிகளுக்காக கிசான் பஞ்சாயத்துகளை நடத்துகிறார் பிரியங்கா காந்தி

புதுடெல்லி: கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களின் நிலுவைத் தொகையை வழங்கக் கோருவதற்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா கிசான் பஞ்சாயத்துகளை நடத்த…

உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம்… மான் கி பாத்தில் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம் அளிக்கறித என மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார். மாதந்தோறும் வானொலை…

குடியரசு தினத்தன்று பாஜகதான் கலவரத்தை நடத்தியது : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

மீரட் டில்லியில் குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்தை பாஜகவினரே திட்டமிட்டு நடத்தியதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக…

அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு நள்ளிரவில் நடந்தது என்ன ?

பா.ஜ.க. வின் முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை வந்தார். பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை…