டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகி இருக்கிறார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்,

இந் நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதி விலகியுள்ளார். நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதை தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 25ம் தேதிக்கு ஓத்த்திவைக்கப்பட்டது.