Category: இந்தியா

தொடர்ந்து 3வது மாதமாக ரூ.1 லட்சம் கோடிகளைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி வசூலிப்பு, தொடர்ந்த 3வது மாதமாக ரூ.1.1 லட்சம் கோடிகளைத் தாண்டியுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட இணக்கம் மற்றும் மீட்பு…

ஜி-23 தலைவர்களின் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை: வீரப்ப மொய்லி

புதுடெல்லி: ஜம்முவில் நடைபெற்ற ஜி-23 எனப்படும் அதிருப்தி தலைவர்களின் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மொய்லி. அதேசமயம், அந்தக்…

ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டு உள்ளது: அறக்கட்டளை நிர்வாகம் தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட…

இதெல்லாம் என்னவகையான ஒரு அரசியல்..!?

* தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழில் செய்யுள் வாசகங்களையெல்லாம் பேசி, கேட்பவர்களின் காதில் ரத்தம் வர வைப்பது, சம்பிரதாயமாக ‘வணக்கம்’ சொல்லி கொடுமை செய்வது, தமிழ் மிகவும் பழமையான,…

அசாம் மாநில சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி குழு அமைப்பு

டெல்லி: அசாம் மாநில சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அசாம் சட்டசபை தேர்தல் மார்ச் 27ம் தேதி முதல்…

லாக்டவுனுக்கு பின்னர் உள்நாட்டு விமான பயணத்தில் புதிய உச்சம்: நேற்று மட்டும் 3,13,668 பேர் பயணம்

டெல்லி: கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் நேற்று ஒரே நாளில் உள்நாட்டு விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 3,13,668 பேர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

கொரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி இன்று…

கொல்கத்தாவை திணற வைத்த காங்கிரஸ் கூட்டணியின் பொதுக்கூட்டம்…

மே.வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான…

திருப்பதி விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு: காவல்துறையை கண்டித்து சந்திரபாபு நாயுடு தரையில் அமர்ந்து தர்ணா

திருப்பதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் விரைவில்…

பஞ்சாப் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகராக ஐபேக் நிறுவனத்தலைவர் பிரசாந்த் கிஷோர் நியமனம்!

சண்டிகர்: பிரபல தேர்தல் சூத்திரதாரி (சாணக்கியன்) கருதப்படுப்பவருமான, தேர்தல் வியூகம் வகுப்பாளரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஐபேக் எனப்படும் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள பிரசாந்த் கிஷோர் பஞ்சாப்…