Category: இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி51

புதுடெல்லி: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24…

வளர்த்தவரைக் கொன்ற சேவலை பாதுகாக்கும் காவல்துறையினர்

கரீம் நகர், தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு சண்டை சேவல் வளர்த்தவரைக் கொன்றதால் காவல்துறையினர் சேவலை பாதுகாத்து வருகின்றனர். தென்னக மாநிலங்களில் பல பகுதிகளில்…

வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் 5 ஜிஎஸ்டி மாற்றங்கள் – முழு தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவலுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை முடுக்கிவிடவும், துறைகளில் செலவினங்களை அதிகரிக்கவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டில் பல புதிய நடவடிக்கைகளை…

போலி ஜிஎஸ்டி பில் : எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.,30 கோடி அபராதம்

மும்பை பிரபல பொறியியல் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்குப் போலி ஜிஎஸ்டி பில் விவகாரம் காரணமாக ரூ.30 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம்…

பியூச்சர் குரூப் – ரிலையன்ஸ் ஒப்பந்தம் முறிந்தால் 11 லட்சம் பேரின் வேலை காலி!

புதுடெல்லி: பியூச்சர் ரீடெய்ல் – ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் தோல்வியடைந்தால், சுமார் 11 லட்சம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று எஃப்எம்சிஜி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள…

அஸ்ஸாம் பாஜக கூட்டணியில் விரிசல் – முக்கிய கட்சி வெளியேறியது!

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில், பாஜக கூட்டணியிலிருந்த போடோலேண்ட் மக்கள் முன்னணி(பிபிஎஃப்) என்ற கட்சி, கூட்டணியிலிருந்து திடீரென்று விலகி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அடுத்த மாதம் அம்மாநிலத்தில்…

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருப்பதி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 27/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (27/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 486 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,51,063…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் என தகவல்…!

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸை…

பல மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சரவை செயலாளர் ஆலோசனை

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப்,…