சென்னை:
மையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 3 முறை ஏற்கனவே சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் 100 ரூபாய் அளவிற்கு விலை அதிகரித்தது. இந்நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள அறிவித்துள்ளன.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 710 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 125 ரூபாய் உயர்த்தப்பட்டு 835 ரூபாயாக விற்கப்படுகிறது.