Category: இந்தியா

கொரோனா பரவலுக்கு பிறகு, முதன்முறையாக வெளிநாடு பயணம்: பங்களாதேஷ் பறந்தார் பிரதமர் மோடி..

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு பிறகு, முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. 2 நாள் பயணமாக அவர் பங்களாதேஷ் சென்றுள்ளார். இன்று காலை…

இனி ஆர் எஸ் எஸ் கூட்டத்தை சங் பரிவார் எனக் கூற மாட்டேன் : ராகுல் காந்தி

டில்லி மனிதாபிமானம் சிறிதும் இல்லாத ஆர் எஸ் எஸ் கூட்டத்தை இனி சங் பரிவார் எனக் கூறப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் உத்தரப்பிரதேசம் :  மாயாவதி கண்டனம்

லக்னோ நாளுக்கு நாள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகப் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறி உள்ளார். சமீபத்தில் டில்லியில் இருந்து…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜிஎஸ்டி விலக்கு கிடையாது : நிதி அமைச்சர் அறிவிப்பு

டில்லி திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய கோவில்களில் திருப்பதி…

பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் ஓடிப்போன பாஜக தலைவர் : கட்சியில் இருந்து இடைநீக்கம்

பாரூச் குஜராத் மாநில பாஜக பிரமுகர் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில்…

தமிழ்நாடு தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை எரித்த தெலுங்கானா மஞ்சள் விவசாயிகள்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள ஆர்மூர் என்ற இடத்தின் மஞ்சள் விவசாயிகள், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எரித்திருக்கிறார்கள் என்ற தகவல்…

முதல்வர் யார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை- ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ்தான் தலைமை வகிக்கிறது என்றும், முதல்வர் யார் என்ற குழப்பத்துக்கு வேலையில்லை என்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தேசிய…

மேற்கு வங்க பாஜக வேட்பாளரின் இலவச அயோத்தி பயண வாக்குறுதி : தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

கொல்கத்தா வாக்காளர்களுக்கு இலவச அயோத்தி பயண வாக்குறுதி அளித்த மேற்கு வங்க மாநில பாஜக வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வரும்…

23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24…

கொரோனா பரவலின் 2வது அலை ஏப்ரல் மத்தியில் உச்சத்தை எட்டும் -100 நாட்கள் நீடிக்கும்… எஸ்பிஐ ஆய்வு தகவல்…

டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. முதல் அலைகளின் போது தினசரி புதிய வழக்குகளின்…