டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு பிறகு, முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. 2 நாள் பயணமாக அவர் பங்களாதேஷ் சென்றுள்ளார். இன்று காலை அவர்  டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.