Category: இந்தியா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்று காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள…

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை

ராஞ்சி: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு…

அஸ்ஸாமில் காங்கிரஸ் தலைமையிலான மஹாஜோட் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்: பூபேஷ் பாகேல்

திஸ்புர்: அஸ்ஸாமில் காங்கிரஸ் தலைமையிலான மஹாஜோட் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி அரசு அமைக்கும் என சந்திஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அசாமில்…

ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி காலமானார்

மும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி மாரடைப்பைத் தொடர்ந்து காலமானார். அவருக்கு வயது 68. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர்…

30%முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்களை உருவாக்குவோம்! மேற்குவங்கத்தில் மம்தா கட்சித்தலைவர் சர்ச்சை – வைரல் வீடியோ…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாங்கள்…

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் ‘பந்த்’) ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்…

மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்வு

மும்பை: மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பந்தூப்…

மார்ச் 27ந்தேதி: அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு…

டெல்லி: அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலத்தில் நாளை (மார்ச் 27ந்தேதி) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி,…

மேற்கு வங்கம், அசாம் தேர்தல் – முதற்கட்ட பிரச்சாரம் நிறைவு

கொல்கத்தா: மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்த முதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம்,…

கொரோனா பரவலுக்கு பிறகு, முதன்முறையாக வெளிநாடு பயணம்: பங்களாதேஷ் பறந்தார் பிரதமர் மோடி..

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு பிறகு, முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. 2 நாள் பயணமாக அவர் பங்களாதேஷ் சென்றுள்ளார். இன்று காலை…