Category: இந்தியா

ஐ.நா. அமைதிக்குழுவுக்கு இந்தியா சார்பில் இலவசமாக 2லட்சம் கொரோனா தடுப்பூசிகள்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி: இந்தியா சார்பில், ஐ.நா. அமைதிக் குழுவுக்கு, இலவசமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று (மார்ச் 27ந்தேதி) அனுப்பி வைக்கப்பட இருப்பதாக என இந்திய வெளியுறவுத்துறை…

அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது… மக்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு…

டெல்லி: அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலத்தில்இன்று காலை 7 மணிக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் முதற்கட்டமாக 47…

அஸ்ஸாம், மேற்குவங்கத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு…

டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும் இன்று (மார்ச் 27ந்தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. கொரோனா…

மோடியின் வங்கதேச வருகைக்கு எதிரான போராட்டம் – 4 பேர் பலி!

டாக்கா: அண்டை நாடான வங்கதேசத்திற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் மரணமடைந்ததாக…

இமாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்…!

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரல் பரவல்…

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் நானே…! என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் தான்தான் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தோ்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே…

தொழில்துறை வளர்ச்சி நின்று பிரதமர் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது: மமதா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: தொழில்துறை வளர்ச்சியடையாமல் பிரதமர் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி விமர்சித்து உள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி,…

விவசாயிகளின் சத்தியாகிரகம் மத்திய அரசின் அராஜகம் ஆணவத்துக்கு முடிவு கட்டும் : ராகுல் காந்தி

டில்லி விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டம் மத்திய அரசின் அராஜகம் மற்றும் ஆணவத்துக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். மத்திய பாஜக அரசின் வேளாண்…

அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார்: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர்மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுமா?

மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிப்பு, அந்த காரின் உரிமையாளர் மர்ம மரணம் மற்றும் அது தொடர்பாக காவல் அதிகாரி சச்சின்…

நாக்பூரில் வரும் 29ம் தேதி அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் மூடல்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நாக்பூர்: நாக்பூரில் வரும் 29ம் தேதி அன்று அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களின் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி…