Category: இந்தியா

கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது – பிரியாங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 19-ம் தேதி…

கடந்த 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் மம்தாவின் சொத்து மதிப்பு 45% குறைந்தது…

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 45 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது,…

இன்றுமுதல் 28ந்தேதி வரை திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! தேவஸ்தானம் அறிவிப்பு..

திருமலை: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, திருப்பதியில் இன்று முதல் 28ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல்…

கொரோனா பொதுமுடக்கத்தால் ரூ.1,030 கோடி கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிக்கொடுத்த இண்டிகோ நிறுவனம்

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் ரூ.1,030 கோடி கட்டணத்தை பிரபல விமான நிறுவனமான இண்டிகோ திரும்பி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பம் ஏப்ரல் 7ந்தேதி நேரில் ஆஜராக சம்மன்..

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு 7ந்தேதி நேரில் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி…

மாட்டுக்கறி இந்தியாவின் தேசிய உணவு : அசாம் பாஜக வேட்பாளர் அதிரடி

கவுகாத்தி மாட்டுக்கறி இந்தியாவின் தேசிய உணவு என அசாம் மாநில சட்டப்பேரவை பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் கூறியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்…

கொரோனாவுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை…

அசாமில் ஒரே குடும்பத்தில் 1,200 வாக்குகள்: ஆதரவு கேட்டு திணறடிக்கும் வேட்பாளர்கள்

கவுகாத்தி: குடும்பத்தை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட வாக்குகளும் உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கேட்டு படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அசாம் மாநில சட்டபேரவை முதற்கட்ட வாக்குப்பதிவு வரும்…

உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத், குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று…..!

டேராடூன்: உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…

இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கான இட ஒதுக்கீட்டை 50% க்கு மேல் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இட…