Category: இந்தியா

தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்பட 5 மாநிலங்களில்  நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (ஏப்ரல் 6ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

காஷ்மீரில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் மருத்துவத்துறை இயக்குநர் முஷ்தாக்…

கோவாவில் கொரோனா குறித்து எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை: முதல்வர் தகவல்

பனாஜி: கோவாவில் கொரோனா குறித்து இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:…

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்திற்குள் நடத்த வேண்டும்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2011-…

சிபிஐ விசாரணை உத்தரவு எதிரொலி: காவல்துறையிடம் மாதம் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் தேஷ்முக் தனது ராஜினாமாவை முதல்வர்…

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 118 வயது மூதாட்டி….!

சாகர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 118 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அம்மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி இலவசம்… குஜராத் பொற்கொல்லர்கள் அசத்தல் நடவடிக்கை…

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ராஜ்கோட் பகுதி பொற்கொல்லர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு…

மோடி படத்துடன் ஓட்டுக்குத் தங்கம்: விசாரணை நடத்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்…

புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் பாஜகவினர் மோடி படத்துடன் கூடிய தங்கக்காயன் வாக்காளர்களுக்கு வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் ஆணையத்தை…

புதுச்சேரி : 144 தடை இருந்தாலும்  வாக்களிக்கக் கூட்டமாகச் செல்ல தடை இல்லை

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டமாக செல்ல தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரி…

இந்தியா : கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல் அதிகரிப்பு

டில்லி நாடெங்கும் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.…