Category: இந்தியா

கேரளாவில் முதல் இரண்டு மணி நேரத்தில் 10% வாக்குபதிவு

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு உற்சாகமாக நடந்து வருகிறது. முதல் இரண்டு மணி நேர வாக்கெடுப்புக்குப் பிறகு, 10 சதவீத வாக்காளர்கள் வாக்களித்ததாக மாநில…

உயிர் நீத்த விவசாயிகள் நினைவாக, டெல்லி சங்கு பார்டரில் நினைவிடம்! நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிப்பு…

டெல்லி: வேளாண் போராட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 125 நாட்களை கடந்த நிலையில், உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

90 பேர் உள்ள வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவு : அசாமில் அதிசயம்

ஹப்லாங் கடந்த ஒன்றாம் தேதி அசாமில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 90 பேர் உள்ள வாக்குச் சாவடியில் 171 வாக்குகள் பதிவாகி உள்ளன. அசாம் மாநிலத்தில் தற்போது…

அசாமில் வாக்குபதிவு துவங்கிய 3 மணி நேரத்தில் 15% வாக்குபதிவு

குவஹாத்தி: அசாமில் வாக்குபதிவு துவங்கிய 3 மணி நேரத்தில் 15% வாக்குபதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குபதிவு மையங்களில் அனைத்து கொரோனா நெறிமுறைகளும் சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.…

புதுச்சேரி தேர்தல்: காலை 9.30 மணி வரை 14.01 சதவிகித வாக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 14.01 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் (யூ.டி) உள்ள…

தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்பட 5 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…

கோவில் உண்டியலில் சிறுநீர் கழித்தவர் ரத்தம் கக்கி சாவு… கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம்…

மங்களுரு: கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள இந்துகோவில் ஒன்றின் உண்டியலில் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திடீரென ரத்தம் கக்கி மரணம்…

வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி….!

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியானது வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தி உள்ளது. இதுகுறித்து…

பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 4 பேர், 36 பேர் மீட்பு

லூதியானா: பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள லூதியானா நகரத்தில் இந்த விபத்து அரங்கேறி உள்ளது. 2 அடுக்குள்ள…

அசாமில் 90 வாக்காளர்கள் இருந்த வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவு: 5 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

கவுகாத்தி: அசாமில் ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவாக தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் ஹப்லாங்…