Category: இந்தியா

கேரள மாநில அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்கும்: மத்திய அமைச்சர் முரளிதரன்

திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியல் வரலாற்றில் இந்த சட்டசபை தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்தார். கேரளாவில் உள்ள 140…

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்க தேர்தல் வாக்குப்பதிவு! மதியம் 1 மணி நிலவரம்

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…

18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி! பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடிதம்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாதொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம்…

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் – ராகுல், பிரியாங்கா வலியுறுத்தல்

புதுடெல்லி: பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மேற்கு வங்கம் மற்றும்…

கொரேனா பரவல் தீவிரம்: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்தியஅமைச்சர் ஹா்ஷ்வா்தன் ஆலோசனை…

டெல்லி: கொரேனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்தியஅமைச்சர் ஹா்ஷ்வா்தன் ஆலோசனை நடத்துகிறார். நாளை பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த…

ஏப்.30- ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்: டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது…

புதுச்சேரி வாக்கெடுப்பு: காலை 11.30 மணி வரை 35.59% வாக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 11.30 மணி வரை 35.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கேரளா தேர்தல்: காலை 11.30 மணி வரை 30.01% வாக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் 30.01 வாக்காளர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாலக்காடு மாவட்டத்தில் அதிக…

மேற்கு வங்காளத்தில் 3 வது கட்ட வாக்குபதிவு: முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் 3-வது கட்ட வாக்குபதிவின் முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின்…

தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம்

புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம் செய்யப்படுவதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அனுமதித்துள்ளார். இவர் உச்சநீதிமனற்த்தின் 48வது தலைமை நீதிபதியாவார். தற்போதைய…