Category: இந்தியா

அமேதிக்கு 10,000 மருந்து கிட்களை அனுப்பிய ராகுல் காந்தி

அமேதி: கொரோனா தொற்றுநோயின் போது, ​​முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனிமையில் இருக்கும்போது தொற்றுநோய்க்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 10,000 கிட் மருந்துகளை அனுப்பியுள்ளார். முன்னதாக,…

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அலிகார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் தயாரித்து விற்கப்பட்டதில் அதனை வாங்கி அருந்திய அருகாமை…

பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – மருத்துவ சங்கம் அறிவிப்பு

புதுடெல்லி: பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தத உள்ளதாக மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன…

கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா

கொச்சி: கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி…

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்து ஆட்டம் காண வைத்திருக்கும் வேளையில், தடுப்பூசி மட்டும் தான் மக்களை காப்பாற்ற ஒரே வழி என்று உணர்த்தியிருக்கிறது. இந்த…

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதிஅமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் பேசியது என்ன?

டெல்லி: 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு…

‘என்னை அவமானப்படுத்துகின்றனர்’; மோடி தலைமையிலான மத்தியஅரசு மீது மம்தா பானர்ஜி கொந்தளிப்பு…

கொல்கத்தா: ‘என்னை அவமானப்படுத்துகின்றனர்’, நான் அவரது காலில் விழ வேண்டுமா, இதுபோன்ற அவமானங்களை தாங்க முடியாது என மோடி தலைமையிலான மத்தியஅரசு மீது மம்தா பானர்ஜி கொந்தளித்துள்ளார்.…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பீகார் மருத்துவமனை.. நோயாளிகள் அவதி

பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச்…

இந்தியாவில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்தியஅரசு…

டெல்லி: இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை…

லட்சத்தீவில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள நிர்வாக சீர்திருத்தங்கள்! மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

திருவனந்தபுரம்: லட்சத்தீவில் புதியதாக கொண்டுவரப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவின் சுற்றுலாத்தலங்களுள் ஒன்றான…