Category: இந்தியா

ஃபாஸ்டேக் இல்லாவிட்டால் டபுள் கட்டணம்! நெடுஞ்சாலை அமைச்சகம்

சென்னை: நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அறிவித் துள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ஃபாஸ்டேக் இல்லை என்றால், இரு மடங்கு கட்டணம் செலுத்த…

சிறப்பான நிர்வாகம்: நாடு முழுவதும் 702 மாவட்டங்கள் பிரதமர் விருதுக்கு தேர்வு…

டெல்லி: பொது நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, நாடு முழுவதும் 702 மாவட்டங்கள் பிரதமர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவித்து உள்ளது. நாட்டில்…

இன்று காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் மாநில முதல்வர்களுடன் சோனியா இன்று ஆலோசனை நடத்துகிறார். பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் செப். 14-ல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ்…

திட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

புதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும்…

கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல- ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா: கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளை…

புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்

புதுடெல்லி: டாடா நிறுவனம் புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது. டாடா குழுமம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய செயலியை வெளியிடுவதற்கு…

விசாகப்பட்டினம்  கொரோனா மையத்தில் தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம், கொம்மடியிலுள்ள கொரோனாவின் தனிமைப்படுத்தப்பட்ட மையமான, ஒரு தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் ஏற்பட்ட…

ஏர் இந்தியா தனியார்மயம் – தள்ளிக்கொண்டே போகும் விருப்ப அறிவிப்பு தேதி!

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மோடி அரசு, அதன் பங்குகளை வாங்குவதற்கான தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிப்பதற்கான(இஓஐ) காலக்கெடுவை…

டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 17…

அம்பானியைத் தொடர்ந்து ஏகபோக போட்டிக்குள் நுழையும் அதானி!

அம்பானியைத் தொடர்ந்து, மோடியின் பிரபல நண்பரான அதானியும், இந்திய வணிகத்தை, ஏகபோகமாக கைப்பற்றும் போட்டியில் குதித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்திய விமான நிலையங்களை தனியார்மயமாக்கும்…