வங்கிகள் கடன் சீரமைப்பு பணியைத் தொடங்கின : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டில்லி சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன் சீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவால் நாட்டில் பாதிப்பு…
டில்லி சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன் சீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவால் நாட்டில் பாதிப்பு…
பெத்தப்பள்ளி தெலுங்கானா மாநிலத்தில் ஆக்சிஜன் ஏற்றி வந்த ரயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு நாடெங்கும் கடும் தட்டுப்பாடு…
டில்லி கொரோனா எதிர்ப்பு நடக்கும் போது அர்த்தமில்லாமல் பேசுவது எவ்விதத்திலும் உதவாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2014 ஆம்…
அசாம்: அசாமில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. அசாம் மாநிலம், தேஜ்பூரில் இன்று பிற்பகல் 2.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆகப்…
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், கொரோனா நோயாளியின் உடலை, உறவினர்கள் நதியில் எறியும் காட்சிகள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரப்தி நதியின்…
புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி…
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய ஏழு பிராண வாயு…
சென்னை: கொரோனா எதிரொலியால் பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை…
புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில…
புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…