Category: இந்தியா

ஜி.எஸ்.டி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஓட்டல்கள் அடைப்பு!

சென்னை, ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. ஜூலை 1…

வங்கதேசத்தை மிரட்டியது மோரா புயல்! மேற்குவங்கத்திலும் கனமழை

டாக்கா, வங்கக்கடலில் உருவான மோரா புயல் இன்று காலை வங்கதேசத்தை தாக்கியது. 117 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான…

ஆன்லைன் வர்த்தகம்: நாடு முழுவதும் 9 லட்சம் மருந்துகடைகள் அடைப்பு!

டில்லி, ஆன்லைன் மருந்து வணிகம், வரி விதிப்பு போன்றவற்றை எதிர்த்து இன்று நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகடைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் கடுமையாக கட்டுப்பாடுகளை…

பா.ஜ. முதல்வர் மகனுக்கு 5 ஆண்டு சிறை!

மணிப்பூர், மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்மீது நடைபெற்று வந்த கொலை வழக்கில் இந்த…

விமான போக்குவரத்து அமைச்சகம் மீது சிபி.ஐ. வழக்கு!

டில்லி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக விமான…

ஆன்லைன் முறையால் புத்தகம் வெளியிடமுடியாமல் சிக்கலில் தவிக்கும் பதிப்பகத்தார்

சர்வதேச தரநிலை புத்தக எண் (ஐஎஸ்பிஎன்)யைப் பெறுவதற்கான நடைமுறைக்கு மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், இந்திய நூல் அச்சகத் துறை மிகுந்த சிக்கலைச் சந்தித்துள்ளது. ஒப்பீட்டளவில், இதுவரை ISBN…

பாஜக புத்தியை கழுவ எந்த சோப்பு வேண்டும்? !! ராகுல்காந்தி தாக்கு

டெல்லி: உ.பி. மாநிலத்தில் முசாகர் தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கி சுத்தமாகும் படி அறிவுறுத்திய முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம் குஷிநகர்…

ஐ.டி. துறை பணிநீக்கம்: மோடி அமைதி காப்பது ஏன் ? ஐ.டி. ஊழியர் அமைப்பினர் கேள்வி

சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஒருவர் 2011-12-ல் பணியில் சேரும்போது ரூ.ஒரு லட்சம் பணம் செலுத்தி ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அவர் நிறுவனத்தின் சேவைகளை ஒரு வருடத்திற்குள்…

உ.பி. மசூதியில் தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு தடை!! ஆர்எஸ்எஸ் தலையீடு

அம்ரோகா: உ.பி. மாநிலம் அம்ரோகா நகர் அருகே உள்ள சகத்பூர் கிராமத்தில் மசூதில் தொழுகை நடத்த அங்குள்ள பெரும்பான்மை சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.…

ஏழைகளுக்கு அரிசி திரட்டிய முதியவரை தாக்கிய கும்பல்!! சமூக பணிக்கு முழுக்கு போட முடிவு

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டம் செயின்புரா கிராமத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி சிங் என்ற சீ க்கியர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இந்த வீடியோ…