மகளுடன் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த தந்தை மாரடைப்பால் மரணம்.
தார்பங்கா, பீகார் முதல் அலை ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையைச் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.…
தார்பங்கா, பீகார் முதல் அலை ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையைச் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.…
அயோத்தி அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுமானம் தடையின்றி தொடர்வதாக ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…
கொல்கத்தா: யாஸ் புயல் ஆய்வுக்காக மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடியை காக்க வைத்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அம்மாநில தலைமைச் செயலாளரை மத்தியஅரசு அதிரடியாக மாற்றம் செய்தது.…
டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பான வழக்கில், 2 நாட்களில் முடிவு தெரிவிப்பதாக உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக…
திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோட்டா படேலைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லட்சத்தீவு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் விஸ்டா திட்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அதற்கு தடை…
சென்னை: தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 7ந்தேதி பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.…
டில்லி மாட்டிடம் இருந்து பால் எடுக்காமல் சோயா பால் போன்ற சைவ பால் உற்பத்திக்கு மாற அமுல் நிறுவனத்துக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கடிதம் எழுதி…
ஹரித்வார் அலோபதி மருத்துவம் படித்த 1000 மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற உள்ளதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பிரபல யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,689 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35,423 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…