Category: இந்தியா

டிரம்ப் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

ஹைதராபாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின்…

கொரோனா நிவாரண உதவியாக இந்தியாவுக்கு காப்பி, டீ, நிலக்கடலை அனுப்பிய கென்யா

டில்லி கென்யா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 12 டன்கள் காப்பி, டீ மற்றும் நிலக்கடலை கொரோனா நிவாரண உதவியாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும்…

பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வவ்வால் சடலம் : தரையிறங்கிய விமானம்

டில்லி அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வவ்வால் சடலம் இருந்ததால் தரையிறக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் நியூஜெர்சி நகருக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று விடியற்காலை…

2019 ஆம் ஆண்டு முதல் ரூ.2000 அச்சிடுதல் நிறுத்தம் : ரிசர்வ் வங்கி

டில்லி கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே ரூ.2000 அச்சிடுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி…

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா,மேற்கு வங்கத்துக்குப் பிரதமர் ரூ.1000 கோடி நிதி அறிவிப்பு

புவனேஸ்வர் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அறிவித்துள்ளார். சமீபத்தில் அடித்த யாஸ்…

கொரோனா உயிரிழப்பு குறைத்து காட்டப்படுகிறது! ஸ்டாலின் அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சேலம்: தமிழகஅரசு கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம்…

இன்று 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்; கொரோனா மருந்துகள் விலை குறைக்கப்படுமா?

டெல்லி: இன்று 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் கொரோனா மருந்துகள் விலை குறைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மத்திய நிதி…

உள்ளூர் சட்டங்களை மதிக்கிறோம்! சமூகவலைதள கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை ‘பளீச்’ பதில்…

டெல்லி: இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு சில நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ஆதரவாக…

100 மீட்டருக்கு மேல் சுங்கச்சாவடிகளில் காத்திருந்தால் கட்டணம் செலுத்த வேண்டாம்

டில்லி சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால் அந்த வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள்…

கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து : மத்திய அரசால் மிரட்டப்படும் டிவிட்டர்

டில்லி இந்திய தகவல் தொழில் நுட்ப விதிகளைப் பின்பற்றத் தயாராக உள்ளதாகக் கூறிய டிவிட்டர் மத்திய அரசால் மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ளது. சமூக வலைத் தளங்களான முகநூல், டிவிட்டர்,…