Category: இந்தியா

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி  மறைவு: ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்து…

சட்டசபையில் அமளி: 12 பாஜக எம்எல்ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்தார் மகாராஷ்டிரா சபாநாயகர்…

மும்பை: சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்து மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார். இது பரபரப்பை…

மம்தா கட்சியில் இன்று இணைகிறார் முன்னாள் ஜனாதிபதியின் மகன் அபிஜித் முகர்ஜி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இன்று மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.…

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார்…

டெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…

கொரோனா வைரசுக்கு நாட்டு மருந்தை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா…

05/07/2021: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது… கடந்த 24 மணி நேரத்தில் 42,352 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். . தொடர்ந்து 53-வது நாளாக…

விரைவில் 2009க்கு முன்பு பதிவு செய்த ஆவணங்களை இணையம் மூலம் பெறலாம்

சென்னை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த ஆவணங்களை விரைவில் இணையம் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடு, நிலம்…

மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்குவது இந்துத்துவாவுக்கு எதிரானது : மோகன் பகவத் அதிரடி

நாக்பூர் மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்கும் செயல் இந்துத்துவாவுக்கு எதிரானது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பசு காவலர்கள் எனக் கூறிக்…

டோக்கியோ ஒலிம்பிக் : வரும் 14 ஆம் தேதி முதல் இந்திய வீரர்கள் பயணம்

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்…

சி பி எஸ் இ தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கக் கோரி மனு தாக்கல்

டில்லி சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா…