டோக்கியோ ஒலிம்பிக் : வரும் 14 ஆம் தேதி முதல் இந்திய வீரர்கள் பயணம்
டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்…
டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்…
டில்லி சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா…
டேராடூன் தற்போது உத்தராகாண்ட் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுள்ள புஷ்கர் சிங் தாமி மாநிலத்தின் மிக இளைய முதல்வர் ஆவார். கடந்த 4 ஆண்டாக உத்தராகாண்ட் மாநிலத்தில்…
சென்னை தமிழக அரசு மேகதாது அணை திட்டத்தை ஏற்காது என கர்நாடக அரசுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக…
மலையாளப் படங்களுக்கென தனி ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது. மேலும் இந்த…
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்டவிரோத…
புதுடெல்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ரஃபேல்…
புதுடெல்லி: அக்டோபர்-நவம்பரில் கொரோனா மூன்றாம் அலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு நியமித்துள்ள விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய உருமாறிய கொரோனா தொற்றால்…
பாரிஸ் இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் விற்றதில் முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விமானப்படையைப் பலப்படுத்த…
தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 5 – சங்கர் வேணுகோபால் சென்ற பதிவுகளில் தடுப்பூசி அன்பளிப்பு என்ற பெயரில்…