Category: இந்தியா

துக்ளக் தர்பார்: பாஜக ஆளும் உத்தரகாண்ட்டில் கடந்த 4 மாதத்தில் 3வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு

டோராடூன்: உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாஜக ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில், கடந்த 4 மாதத்தில் 3வது…

ரஃபேல் ஊழல் குறித்த ராகுல் மற்றும் காங்கிரசின் நிலைப்பாடு நிரூபணம்! ரன்தீப்சிங் சுர்ஜிவாலா

டெல்லி: ரஃபேல் விமானம் ஒப்பந்த ஊழல் குறித்த ராகுல் மற்றும் காங்கிரசின் நிலைப்பாடு நிரூபணம் ஆகி உள்ளது உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பான…

சொகுசு விடுதியில் மதுபானத்துடன் சூதாட்டம்! குஜராத் பாஜக எம்.எல்.ஏ கைது…

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள பிரபலமான சொகுசு விடுதியில் மது விருதுந்துடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று…

கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ.65 கோடி சொத்து முடக்கம்?

மும்பை: மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வருமான அஜித் பவாரின் ரூ.65 கோடி சொத்துக்களை அந்நியச்…

2மாதங்களில் 34முறை – பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு: மும்பை ரூ .105.30, சென்னை ரூ.100.18 ஆக விற்பனை…

மும்பை: பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத உயரந்து வருகின்றன. மும்பையில் விலை ரூ .105.30 ஆகவும் சென்னையில் ரூ.100.18 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த…

ரபேல் விமான பேர ஊழல் : மீண்டும் விசாரணைக்கு ஆணையிட்டது பிரான்ஸ் நீதிமன்றம்

126 விமானங்கள் 72,000 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் ஆட்சியில் விலை பேசப்பட்ட ரபேல் விமானங்களை 36 விமானங்கள் 69,000 கோடி ரூபாய் என்று பேரம் பேசி…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 19ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்து உள்ளது. பொதுவாக…

உத்தராகாண்ட் முதல்வர் டி எஸ் ராவத் ஜேபி நட்டாவிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்

டில்லி உத்தராகாண்ட் முதல்வர் திரத் சிங் ரவத் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் அளித்து உள்ளார். உத்தராகாண்ட் முதல்வராகச் பதவி ஏற்ற…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,753, ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,753 மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நிரவ்மோடிக்காக மத்தியஅரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பி வைத்த அவரது தங்கை பூர்வி மோடி…

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கிவிட்டு,அதைசெலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி கைது செய்யப்பட்டடுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி சார்பாக, அவரது தங்கை பூர்வி மோடி, வங்கி…