Category: இந்தியா

5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு டூர்: மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு ரூ. 517.82 கோடி

டெல்லி : பிரதமர் மோடி கடந்த 5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக, ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு…

சுஷாந்த் சிங் வழக்கை விசாரித்த பீகார் காவல்துறைத் தலைவர் பாஜக சார்பில் போட்டி

பாட்னா பீகார் மாநில காவல்துறைத் தலைவரும் சுஷாந்த் சிங் வழக்கு விசாரணை அதிகாரியுமான குப்தேஸ்வர் பாண்டே பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை…

பாஜக அரசுக்கு எதிராக டாக்டர் கலீல் கான் ஐநா மனித உரிமை பிரிவுக்குக் கடிதம்

ஜெய்ப்பூர் கோரக்பூர் டாக்டர் கலீல் கான் தனக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் உள்ள பிரச்சினையைச் சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

நாடு திரும்பினார் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா

புதுடெல்லி: மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றிருந்த, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, இன்று நாடு திரும்பினார். காங்கிரஸ் தற்காலிக தலைவரான சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, கடந்த, 12ல்,…

மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

8 எம்.பி.,க்கள் இடைநீக்கம்: என்சிபி தலைவர் சரத்பவார் ஒருநாள் உண்ணாவிரதம்

புதுடெல்லி: 8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் இன்று மட்டும் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு…

மத்தியப் பிரதேசம் – 27 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த காங்கிரஸ் அரசு!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனது 15 மாத ஆட்சிக்காலத்தில், கிட்டத்தட்ட 27 லட்சம் விவசாயிகளினுடைய கடன்களைத் தள்ளுபடி செய்தது கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பதை வெளிப்படையாக…

கடன் தவணை செலுத்த 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்: எஸ்பிஐ அறிவிப்பு

டெல்லி: கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிவிப்பில்…

நாடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு

டெல்லி: மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். வெளிநாட்டில் 2…

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது

டெல்லி: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…