Category: இந்தியா

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல் அளித்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 நீதிபதிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.…

 கொரோனாவால் தமிழக நுகர்வோர் வழக்கம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் உள்ள நுகர்வோரில் 81% பேர் கொரோனா விலை உயர்வால் வேறு பொருட்களுக்கு மாறி உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கொரோனாவால் பல பொருட்கள் கிடைக்காத…

12, 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார் பரிசு: வழங்கினார் ஜார்க்கண்ட் அமைச்சர்

ராஞ்சி: ஜார்க்கண்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி கல்வியமைச்சர் ஜகர்நாத் கார்களை பரிசாக வழங்கினார். அம்மாநிலத்தில் கடந்த செப்டம்பர்…

மும்பையில் பிரபல மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனைகள் தொடக்கம்..!

மும்பை: மும்பையில் கேஇஎம் மருத்துவமனை கோவிஷீல்ட் தடுப்பூசியின் சோதனைகளைத் தொடங்கி உள்ளது. மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை கோவிட் -19க்கான ஆக்ஸ்போர்டு கோவிஷீல்ட் தடுப்பூசியின்…

25 மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக வெங்கையா நாயுடு அறிவிப்பு

டெல்லி: எதிர்க்கட்சியினிரன் அமளி காரணமாக, பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார். முன்னதாக இன்று ஒரேநாளில் 7 மசோதாக்கள்…

இந்தியா– இலங்கை இடையே 26–ந்தேதி இருதரப்பு உச்சிமாநாடு! வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியா– இலங்கை இடையே 26–ந்தேதி இருதரப்பு உச்சிமாநாடு நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது. இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு…

அண்டை நாடுகளுடனான உறவை அழித்துவிட்டார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:…

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: சிபிஐ உடன் கைகோர்க்கும் என்ஐஏ…

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விசாரணையில் என்ஐஏ சேரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…

கேரளாவில் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைப்பு…!

திருவனந்தபுரம்: கேரளா வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொடர்பான விதிமுறைகளில் கேரள அரசானது, அதிக தளர்வுகளை தற்போது கொண்டு வந்துள்ளது.…

இந்தியாவில் இருந்து 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நேபாளம், பூடான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது. இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா…