Category: இந்தியா

இனி ரயில்களில் வைஃபை வசதி கிடையாது : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி இனி ரயில்களில் பயணிகளுக்கு வைஃபை வசதி வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜதானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களில் பயணிகளுக்கு வைஃபை வசதி அளிக்கப்படுகிறது.…

கல்பாத்தி தேர்த் திருவிழா

கல்பாத்தி தேர்த் திருவிழா கல்பாத்தி இரதோற்சவம் (கல்பாத்தி தேர்த் திருவிழா) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் கல்பாத்தி என்ற சிற்றூரில் ஆண்டுதோறும் நடைபெறும்…

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி – 9ந்தேதி வரை ஒத்திவைப்பு….

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவையை சபாநாயகர் ஆகஸ்ட் 9 காலை…

ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஒலிம்பிக் போட்டியாளரையும் விடாத சாதி வெறி : வந்தனா கடாரியா வீட்டின் முன் அமளி

ஹரித்வார் ஹரித்வார் அருகே உள்ள ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா கடாரியாவை தலித் என்பதால் கேவலம் செய்வது தொடர்கிறது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில்…

பஞ்சாபை கைவிட்டாரா பிரசாந்த் கிஷோர்? ஆலோசகர் பதவி ராஜினாமா…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2020) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் அந்த பதவியை…

டோக்கியோ ஒலிம்பிக்2020 – ஆடவர் மல்யுத்தத்தம்: வெள்ளி வென்றார் இந்திய வீர்ர் தாஹியா!

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பிற்பகல் 57கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரவி…

ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம்: பஞ்சாப் வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவிப்பு…

சண்டிகர்: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்து…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் அபாயகரமானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து… மத்திய அரசுக்கு நோட்டீஸ் ?

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ‘இந்து’ என். ராம் உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை…

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி…

டெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக சரமாயான கேள்விகளை எழுப்பியதுடன், ஊடகங்களில் வெளியான தகவல்கள் உறுதிசெய்யப்படுமானால், அது தீவிரமானதே…