Category: இந்தியா

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை : திருப்பதியில் 22000 பேர் தரிசனம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த கொரோனா காலத்தில் நேற்று முன் தினம் (புரட்டாசி மூன்றாம் சனி) 22000 பேர் தரிசனம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாகப்…

நிலுவை தொகை கிடைக்குமா? மத்திய நிதி அமைச்சர் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படுவது குறித்து…

450 டன் ரேஷன் அரிசி ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடத்தல் 32 பேர் கைது

ஹைதராபாத் : நாட்டின் அரிசி உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலங்களில் ஒன்றான ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இருந்து சுமார் 4 ½ லட்சம் கிலோ…

கொரோனா   : புதுச்சேரி பார்களில் திடீர் ஆய்வு நடத்த கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா எனப் புதுச்சேரி பார்களில் திடீர் ஆய்வு நடத்த ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால்…

ராம்விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை

டில்லி மூத்த அரசியல்வாதியும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து வரும் ராம்விலாஸ் பஸ்வான்…

தொடர் சாதனைகள் நிறைந்த போட்டியாக மாறிய நேற்றைய ஐபிஎல் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஆட்டத்தில் நிகழ்தப்பட்ட சாதனைகள் : ‘தல’ தோனி விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்தார் கே.எல்.…

ஹத்ராஸ் கொடுமை – உ.பி. காவல்துறையின் பொய்யை அம்பலப்படுத்திய மருத்துவமனை அறிக்கை

புதுடெல்லி: ஹத்ராஸில் ஆதிக்க ஜாதியினரால் வதைக்கப்பட்ட தலித் இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என்று உத்திரப் பிரதேச காவல்துறை கதைக் கட்டி வந்தது, அலிகாரிலுள்ள ஜவஹர்லால்…

ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா: 40 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆந்திராவில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

கேரளாவில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று மட்டும் 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,28,886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

கேரளாவில் கிளைடர் விமானம் விழுந்து விபத்து: 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு

கொச்சி: கேரளாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி…