Category: இந்தியா

தமிழக ஆளுநர் – உள்துறை அமைச்சர் சந்திப்பு

டில்லி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகி…

51 பேரை பலி கொண்ட மர்மக் காய்ச்சல் : உத்தரப்பிரதேச மாநில மக்கள் அச்சம்

மதுரா உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரவி வரும் மர்ம காயச்சாலால் இதுவரை 51 பேர் உயிர் இழந்துள்ளனர். நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா குறித்த அச்சம் நிலவி வருகிறது.…

ரூ.200 கோடி மோசடி: ‘மெட்ராஸ் கஃபே’ கேரள நடிகை லீனா மரியம்பால் 15 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி…

சென்னை: ரூ.200 கோடி மோசடி தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் பெண் தோழியான ‘மெட்ராஸ் கஃபே’ கேரள நடிகை லீனா மரியம்பால் கடந்த சில…

நீட் தேர்வுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! வழக்குகள் தள்ளுபடி…

டெல்லி: நீட் யுஜி -2021 தேர்வை மறுசீரமைக்க அல்லது ஒத்திவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாய அமைப்புகள் சார்பில் 27ந்தேதி ‘பாரத் பந்த்’ அறிவிப்பு…

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப்…

கர்நாடகாவில் பொதுஇடங்களில் 4அடி உயர வரையிலான சிலையுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி!

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுஇடங்களில் 4அடி உயர வரையிலான சிலையுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அம்மாநிலஅரசு அனுமதி வழங்கி உள்ளது. நாடு…

உத்தரப்பிரதேசம் : பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் தேர்தல் பிரச்சாரம்

டில்லி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

ரவி சாஸ்திரி : பக்க ஓட்ட சோதனை மூலம் கொரோனா உறுதி… பக்க ஓட்ட சோதனை என்றால் என்ன ?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ரவி சாஸ்திரிக்கு பக்க ஓட்ட சோதனை (Lateral Flow Test) மூலம் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா…

காஷ்மீர் தலைவர் கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி : குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு

ஸ்ரீநகர் காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் சையது அலி ஷா கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தியதற்காக குடும்பத்தினர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பண்டிபோரா மாவட்டத்தைச்…

நேற்று குடியரசுத் தலைவர் 44 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கினார்

டில்லி நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 44 ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேசிய விருந்து வழங்கி கவுரவித்தார். நேற்று நாடெங்கும் ஆசிரியர் தினம் சிறப்பாகக்…