Category: இந்தியா

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா…

மேற்குவங்க இடைத்தேர்தல்:  பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

சென்னை: மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப்…

அமேதியில் உள்ள பிரபல கடையில் முதல் முறையாக ‘லஸ்ஸி’ குடித்த ஸ்ம்ரிதி இரானி

அமேதி தொகுதி எம்.பி. யாக உள்ள ஸ்ம்ரிதி இரானி அங்குள்ள பிரபல அஷ்ரபி லால் லஸ்ஸி கடையில் லஸ்ஸி குடிக்கச் சென்றார். அப்போது அந்த கடை முதலாளியிடம்,…

இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா?

டில்லி இந்திய மாவட்டங்களில் அதிக மொழி பேசும் மாவட்டம் எது என்பதை மத்திய மக்கள் தொகை இயக்ககம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசப்படும் மொழிகள் குறித்த…

தாலிபான்களே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் : பாஜக எம் எல் ஏ அதிரடி

பெங்களூரு இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கத் தாலிபான்களே காரணம் எனக் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் பெல்லாட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக பெட்ரோல்…

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்த மாவட்ட ஆட்சியர்

டோக்கியோ டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் உத்தர பிரதேச மாநில ஆட்சியர் சுகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய…

பயிற்சியாளருக்கு கொரோனா : பதட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி

லண்டன் இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கட்…

101 பெண்களுக்கு 7 மணி நேரத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை : சிக்கலில் அரசு மருத்துவர்

நர்மதாபூர், சத்தீஸ்கர் சத்தீஸ்கரில் 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27…

வருங்கால வைப்பு நிதியில் வைக்கப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டி மீது வருமான வரி : நிதி அமைச்சகம் அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதியில் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டி மீது வருமான வரி விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை…

அதிகாரி ராபியாகொலை – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம்

சென்னை: சிவில் டிபென்ஸ் அதிகாரி ராபியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…