Category: இந்தியா

10ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு… 3 கட்டங்களாக வாக்குப்பதிவு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்னணு இயந்திரம் மூலம் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை! மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல்…

டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இதனால் ,…

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர்மார்ஷ்ல் வி.ஆர்.சவுத்திரி நியமனம்

டெல்லி: இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர்மார்ஷ்ல் வி.ஆர்.சவுத்திரி எனப்படும் விவேக்ராம் சவுத்திரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) தளபதியாக தற்போது ஆர்.கே.எஸ். பதாரியா இருந்து…

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு ‘NO’ தேர்வு கட்டணம்! சிபிஎஸ்இ அறிவிப்பு…

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்துவரும், 10 மற்றும் 12ம் வகுப்புகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டாம் என சிபிஎஸ்இ கல்வி…

மத்திய அரசு எல்லை பாதுகாப்பைப் புறக்கணிக்கிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு எல்லையில் நமது எல்லையில் பாதுகாப்பை புறக்கணிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். சீனப்படைகள் இந்திய எல்லையில் அவ்வப்போது தாக்குதல்…

விரைவில் கர்நாடகாவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் : அமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் விரைவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் செய்யப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.…

அக்டோபர் 7 முதல் 15 வரை திருமலையில்  பக்தர்கள் இல்லா பிரம்மோற்சவம் நடைபெறுகிறது 

திருப்பதி வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

வெளிநாட்டுப் பிரமுகர்கள் அளிக்கும் பரிசுகளை அரசு அதிகாரிகள் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி

டில்லி வெளிநாடுகளில் பணி புரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு அதிகாரிகள் அந்நாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த பிரியங்கா காந்தியின் பிரதிக்யா யாத்திரை

டில்லி பாஜகவை உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அக்டோபர் 2 முதல் பிரதிக்யா யாத்திரையை தொடங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது – கங்குலி

புதுடெல்லி: உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உள்நாட்டு…