Category: இந்தியா

கண்ணையாகுமார் கம்யூனிஸ்டு கட்சிக்கு உண்மையாக இருக்கவில்லை! டி.ராஜா

சென்னை: கம்யூனிஸ்டு கட்சிக்கு கண்ணையாகுமார் உண்மையாக இருக்கவில்லை, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். பீகார்…

12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல்

டில்லி இந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக்…

அக்டோபர் 30 ஆம் தேதி 3 மக்களவை 30 பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

டில்லி நாடெங்கும் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள…

3 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு காவிரி ஆணையத்துக்கு முழு நேரத் தலைவர் நியமனம்

டில்லி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு முழுநேரத் தலைவராக எஸ் கே ஹல்தர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம்…

உத்தரப்பிரதேசத்தில் காந்தி ஜெயந்தி அன்று பிரச்சாரம் தொடங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைக் காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தொடங்க உள்ளார். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

ராகுல்காந்தி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் இளம் தலைவர்கள் கண்ணையாகுமார், ஜிக்னேஷ் மேவானி…

டெல்லி: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவர் கண்ணையா குமார். குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகிய இரு இளைஞர்களும், இன்று காங்கிரஸ் தலைவர்…

பாஜகவுக்கு தாவுகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்? டெல்லியில் முகாம்…

டெல்லி: பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. டெல்லியில் முகாமிட்டுள்ள அமரீந்தர்…

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து திடீர் ராஜினாமா….!

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள்…

வாரத்தில் 4 நாட்கள் வேலைக்கு மாறும் ஐடி நிறுவனங்கள்…! ஆனால் பணி நேரம்…..?

டெல்லி: வாரத்தில் 4 நாட்கள் வேலைக்கு மாற ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஆனால் ஆனால் பணி நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. கொரோனா தொற்று காரணமாக…

ஆளில்லா விமானங்களை அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ

சந்திப்பூர்: ஆளில்லா விமானங்களை அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டிஆர்டிஓ மகிழ்ச்சி தெரிவித்துஉள்ளது. ஆளில்லா விமானங்களை தரையிலிருந்து இலக்காக கொண்டு, தாக்கும் திறன்…