Category: இந்தியா

திருப்பதி : பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.…

சமதேஷ்வர் கோயில், கவுமுக் நீர்த்தேக்கம், சித்தோர்கர்

சமதேஷ்வர் கோயில், கவுமுக் நீர்த்தேக்கம், சித்தோர்கர் சித்தோர்கர் கோட்டை நீர் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. கோட்டையின் சுமார் நாற்பது சதவிகிதம் தலாப், கிணறு அல்லது குண்டுகள் மற்றும்…

டீக்கடையில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டீக்கடையில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசிய அவர், பெட்ரோல் டீசல்…

இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

மல்லபுரம்: இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா…

கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

புதுடெல்லி: கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் நெருக்கடி குறித்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

அமித் ஷா – அமரீந்தர் சிங் டில்லியில் சந்திப்பு

டில்லி முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவரும்…

அக்டோபர் 2 க்குள்  இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கக் கோரி ஜலசமாதி மிரட்டல் விடும் மடாதிபதி

லக்னோ உத்தரப்பிரதேச மடாதிபதியான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆசார்ய மகாராஜ் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக மிரட்டி உள்ளார். பாஜக ஆளும் உபி மாநிலத்தில் பல…

நாளை ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி

ஜெய்ப்பூர் நாளை பிரதமர் மோடி ராஜஸ்தானில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மத்திய அரசு ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து…

வரும் அகடோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

டில்லி வரும் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கமாகும்.…

செப்டம்பர் 29 ம் தேதி: இன்று உலக இதய தினம்…

இன்று (செப்டம்பர் 29ந்தேதி) உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.…