Category: இந்தியா

Welcome back, Air India – ரத்தன் டாடா உற்சாக டிவிட்…

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவன ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றிபெற்று, அதை கைப்பற்றி உள்ளது. இதை வரவேற்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா டிவிட்…

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்றியது டாடா! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனவத்தை டாடா நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா…

காளிகாம்பாள் கோயில் கல்வெட்டு குறித்து அண்ணாமலை கூறியது என்ன ?

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு டிசம்பர் வரை தொடர வேண்டும் என்றும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்கவும், தவிர்க்கவும் மாநில அரசுகள்…

லகிம்பூர்கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தலைமை நீதிபதி சந்தித்தாக பிரபல ஊடகம் பொய்செய்தி… உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..

டெல்லி: லகிம்பூர்கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தலைமை நீதிபதி சந்தித்தாக பிரபல ஊடகம் பொய்செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது கேள்வி எழுப்பப்பட்டதால்,…

ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்

டெல்லி: ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; உயரும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.…

விமானப்படை தினம் : 1360 தீக்குச்சிகளை கொண்டு ‘வெஸ்ட்லேன்ட் வாபிதி’ விமானத்தின் மாதிரி செய்து அசத்திய இளைஞர்

நாட்டின் 89வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 1360 தீ்க்குச்சிகளைக் கொண்டு விமானத்தின் மாதிரியை செய்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி…

மாநிலங்களுக்கு  ஜி.எஸ்.டி இழப்பீடு; மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

டில்லி: மத்தியஅரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்காக ரூ.40ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார். மாநிலங்கள் மற்றும்…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15முதல் புதிய விசா! மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து சார்ட்டர் விமானங்களில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15முதல் புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.. மற்ற…

இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் : பிரிட்டன் அறிவிப்பு

இரண்டு டோஸ் முழுமையாக கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இனி தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி…

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவாக வகைப்படுத்த 8 லட்ச ரூபாயை தேர்ந்தெடுத்தது எப்படி ? உச்ச நீதிமன்றம் கேள்வி

மருத்துவ கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு (Economically Weaker Section – EWS) 10 சதவீத இடமும் ஒதுக்கிய மத்திய அரசின்…