Category: இந்தியா

“நாங்கள் அன்று வலியுறுத்தியது, இன்று நடக்கிறது”

ஒன்றிய அரசுக்கு இம்முறை உச்சநீதி மன்றம் நன்றாக வலிக்கும் அளவுக்கு’ ஒட்டுக் கேட்கும்’ விவகாரத்தில் பலமாகக் குட்டியுள்ளது! ஒன்றிய பா. ஜ. க. அரசு, ‘ஜனநாயக விரோதப்…

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் மும்பை உயர்நீதி மன்றத்தின் தடையை நீக்கியும்…

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் லாரி புகுந்து விபத்து! 3 பெண் விவசாயிகள் பலி…

சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் தங்கியிருந்த பெண் விவசாயிகள் 3 பேர் பலியாகினர். இந்த…

28/10/2021: இந்தியாவில் மேலும்16,156 பேருக்கு கொரோனா! உயிரிழப்பு 733 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 16,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ,…

ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசியதாக கூறிய “கிரண் கோஷாவி” கைது!

டெல்லி: பாலிவுட் நடிகர் ஷாருக்கான மகன் ஆர்யன்கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ரூ.25 கோடி…

பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடினால் தேசத் துரோக வழக்கு : யோகி எச்சரிக்கை  

லக்னோ கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில்…

பாஜகவின் ‘தேசபக்தி’ கோஷம் பாசாங்குத்தனமானது என்பதை ‘பெகசஸ்’ வழக்கில் மீண்டும் நிரூபித்துள்ளது சுப்ரீம் கோர்ட்…

நெட்டிசன் எழுத்தாளர், மனித உரிமை வழக்கறிஞர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் முகநூல் பதிவு.. ‘பெகசஸ்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்திருக்கிறது. அரசு வாங்கிய மொபைல் செயலி…

கேரள முதல்வருக்கு முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக முதல்வர் கடிதம்

சென்னை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முல்லைப் பெரியாறு…

அரசுத் துறைகள் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை உடனடியாக அளிக்க மத்திய அரசு உத்தரவு

டில்லி அரசுத் துறைகள் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கிகளை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு இட்டுள்ளது. அரசு விமானச்சேவை நிறுவனமாக இருந்த ஏர்…

நாளை குஜராத் பயணமாகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நாளை குஜராத் பயணமாக உள்ளார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 29 ஆம் தேதி பாவ்நகரில்…