Category: இந்தியா

நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு

சென்னை: நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திய கொரோனா…

சாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி?

புதுடெல்லி: இந்தியாவின் பல மாவட்டங்களில், கொரோனா பரிசோதனை சாம்பிள்களை எடுப்பதில், தனியார் ஆய்வகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. பல்வேறு மாநிலங்களில் அமைந்த பல மாவட்டங்களில், சாம்பிள்களை…

முன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்

டில்லி தம்மை வெளியேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரும்பியதாக முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர…

தெரு நாய்களை மோப்ப நாய்களாக்கப் பயிற்சி அளிக்கும் தேசிய பேரிடர் மீட்பு படை

காசியாபாத் தெரு நாய்களை மோப்ப நாய்களாக மாற்றும் பயிற்சியைத் தேசிய பேரிடர் மீட்பு படை செய்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் நாய்ப்படைகள் மூலம் பல…

36வது நினைவு நாள்: இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா மலரஞ்சலி

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படுபவருமான இந்திராகாந்தியின் 36வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவர் சுட்டுக்…

சபர்மதி ஆற்றுப்படுகையில் முதல் கடல்-விமான சேவை! தொடங்கி வைத்து பயணம் செய்தார் பிரதமர் மோடி…

சபர்மதி: குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றுப்படுகையில் முதல் கடல்-விமான சேவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் தொடர்ந்து அதில் பயணம் செய்தார். இந்த விமான சேவையை…

இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V மருந்தின் 2 மற்றும் 3 கட்ட சோதனைகள். டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் திருத்தம் செய்யப்பட நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

இந்தியாவில் ரஷ்ய COVID-19 தடுப்பு மருந்து ஸ்புட்னிக் V-இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்க மத்திய…

7மாதங்களுக்கு பிறகு தமிழகம் – புதுவை இடையே மீண்டும் பேருந்து சேவை! தமிழகஅரசு அனுமதி

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மிழகம் புதுச்சேரி இடையேயான பேருந்து சேவைகள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. கொரோனா…

பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்தில், மத்திய வேளாண் மசோதாவுக்கு எதிரான மசோதா தாக்கல்…

ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக முதல்வர் அசோக் கெலாட்…

கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் சினிமாவில் நடிக்க தடை.

பெங்களூரு : கர்நாடக மாநில அரசாங்கம், தனது ஊழியர்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசு ஊழியர்கள் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது…