Category: இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி காலம் மேலும் 3ஆண்டுகள் நீட்டிப்பு…

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி காலம் மேலும் 3ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. சக்திகாந்த தாஸின் பதவி காலம் ‘வரும்…

விண்ணை நோக்கி உயரும் பெட்ரோல் டீசல் விலை: மும்பையில் லி-114.14 சென்னையில் லி-105,15 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று பெட்ரோல் டீசல் விலை மேலும்…

இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்படாது : மத்திய மின் துறை அமைச்சகம் உறுதி

டில்லி இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில்…

அக்டோபர் 31 வரை கேரளாவில் கனமழை ; மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கனமழை காரணமாகக் கேரளாவில் அக்டோபர் 31 வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…

பெட்ரோல் விலை உயர்வு:  விற்பனையை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்த கொல்கத்தா பெட்ரோல் பங்க்

கொல்கத்தா: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தாவில் பெட்ரோல் பங்க் தனது விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க பெட்ரோல் பங்க்…

சமீர் வான்கடேவை கைது செய்யும் முன்பு 3 நாள் நோட்டிஸ் அளிப்போம் : மும்பை காவல்துறை

மும்பை நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சமீர் வான்கடேவுக்கு கைது குறித்து 3 நாட்கள் நோட்டிஸ் அளிக்கப்படும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்…

கேரள அமைச்சர்கள்  எம் எல் ஏக்கள் மீதான 128 வழக்குகள் ரத்து : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கேரள அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான 128 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தற்போது கேரள மாநிலச் சட்டசபைத் தொடர்…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டாம் : உச்சநீதிமன்றம்

டில்லி கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைப்பு கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த…

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின்….

மும்பை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி…

காங்கிரஸ் கட்சியினர் மீது அவதூறு கூறிய முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்

மும்பை வடக்கு தொகுதி முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சஞ்சய் நிரூபம் மீது அவதூறு கூறியதை ஒப்புக்கொண்ட வினோத் ராய், அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.…