Category: இந்தியா

மாநிலங்கள் இடையே மின் பரிமாற்றம் : புதிய விதிகள் அறிவிப்பு

டில்லி மாநிலங்கள் இடையே மின் பரிமாற்றம் குறித்து புதிய விதிகள் 2021 ஐ மத்திய மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசால் நாடெங்கும் மின்சார பரிமாற்ற கட்டமைப்பை…

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம்

ஜெனிவா இந்திய தயாரிப்பான கோவாச்க்சின் தடுப்பூசி மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக் கால அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து…

100 நாள் வேலை திட்டத்தில் சாதி அடிப்படையிலான ஊதிய முறை ரத்து

டில்லி 100 நாள் வேலை திட்டத்தில் சாதி அடிப்படையிலான ஊதியம் வழங்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு 100 நாட்கள் பணிக்கு…

கேரளா செங்கன்னூர் அருள்மிகு ஶ்ரீ மகாதேவர் கோயில்.

கேரளா செங்கன்னூர் அருள்மிகு ஶ்ரீ மகாதேவர் கோயில். இந்த ஸ்தலம் கேரளாவில் ஆலப்புழா அருகில் செங்கன்னூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் 117கி.மி. குமுளி 113 கி.மீ.…

 தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் இன்று 12 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகிறது…

அயோத்தி: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதை முன்னிட்டு அயோத்தியில் இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள்…

2020ம் ஆண்டில் விவசாயிகளை விட அதிக வணிகர்கள் தற்கொலை! தேசிய குற்ற ஆவண காப்பகம் தரவு…

டெல்லி: 2020ம் ஆண்டில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தரவுகள் தெரிவிக்கின்றன. 020-ல் விவசாயிகளை தற்கொலை 18%…

நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு

டெல்லி: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் சென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த்…

சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை! ஊடகங்கள் மீது சாடிய அஜித்பவார் வழக்கறிஞர்…

மும்பை: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று, ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகிறது, அவரது வழக்கறிஞர் சாடியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்…

‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’: புதிய கட்சியை அறிவித்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்….

சண்டிகர்: உள்கட்சி பிரச்சினை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், ‘பஞ்சாப்…

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம்!

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் திருப்பதியில் உள்ள…