Category: இந்தியா

உ.பி. பைசாபாத் ரெயில் நிலையம், ‘அயோத்யா’ என்று மாற்றம்! வடக்கு ரெயில்வே அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரெயில் நிலையம், ‘அயோத்யா’ என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக வடக்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதை மாநில முதல்வராக யோகியின்…

மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர்! கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு: மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர். அதன் எதிரொலிதான் கர்நாடக மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது என…

தங்கம் கடத்தல் வழக்கு: 14மாதங்களுக்கு பிறகு ஸ்வப்னா சுரேஷ்-க்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின்…

திருவனந்தபுரம்: 2020ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்-க்க்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட…

பாஜகவுக்கு பொதுமக்களைப் பற்றி கவலை இல்லை; மதஅரசியல் மட்டுமே முக்கியம்! கபில்சிபல் காட்டம்…

டெல்லி: மோடி அரசு மத்திய அரசு மத அரசியல் செய்கிறது; ஏழைகளை பற்றி கவலைப்படுவது இல்லை என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார்.…

வேளாண் சட்டங்களை திரும்பபெற 26ம் தேதி வரை மட்டுமே அவகாசம்! மிரட்டும் ராகேஷ் திகாயத்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற 26ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குள் வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத்…

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் கைதைத் தொடர்ந்து, துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ1000 கோடி சொத்துகள் பறிமுதல்…

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மாநில துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ.1000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல்…

2022 ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடங்கியது! மத்தியஅமைச்சர் தகவல்

மும்பை: 2022ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளதாக மத்தியஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு…

இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறது. கேரள அரசு கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல…

கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம் கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரான அச்சுதானத்ந்ன் முன்னாள் கேரள முதல்வர் ஆவார். இவருக்கு தற்போது…

நள்ளிரவில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் கைது : கடும் பரபரப்பு

மும்பை மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை நகர காவல்துறை ஆணையராக இருந்த பரம்வீர் சிங்…