Category: இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : முழு மதிப்பெண் பெற்ற 3 மாணவர்கள்

டில்லி மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் 3 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடெங்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.…

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் அறிவிப்பு 

மும்பை: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 17ம் தேதி முதல் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3…

பஞ்சாப் முதல்வர் அளித்த தீபாவளி பரிசு : வீட்டு உபயோக மின் கட்டணம்  குறைப்பு

சண்டிகர் பஞ்சாப் முதல்வர் வீட்டு பயன்பாட்டு மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக மக்கள் தொடர்ந்து…

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோலியைக் கடுமையாக விமர்சிக்கும் கபில்தேவ்

டில்லி நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறித்து முன்னாள் தலைவர் கபில்தேவ் விமர்சித்துள்ளார். தற்போது நடந்து வரும்…

மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை ரத்து! உச்சநீதி மன்றம்…

டெல்லி: மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிக்க முழுமையாக தடை செய்ய முடியாது என்று…

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவில் ரூ.1,30,127 கோடியாக உயர்வு…

டெல்லி: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவில் ரூ.1,30,127கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் 1ந்தேதி…

மறைந்தும் மனிதநேயம்: 4பேருக்கு ஒளி கொடுத்த புனித் ராஜ்குமார்…

பெங்களூரு: மாரடைப்பு காரணமாக தனது 46வயதில் மணைமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் தானமாக வழங்கிய கண்களால் 4 பேர் ஒளிபெற்றுள்ளனர். இறப்பதற்கு முன்பு செய்த…

2022ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியில்லை! அகிலேஷ் யாதவ்

டில்லி: அடுத்த ஆண்டு துவக்கத்தில் (2022ம் ஆண்டு) நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.…

தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை நாடெங்கும் தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

ராஜஸ்தான் : சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நீதிபதி மீது போக்சோ வழக்கு

பரத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நிகழ்வுகள்…