Category: இந்தியா

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

பத்திரிகை.காம் இணைய செய்தி தளம், தனது வாசகர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உலக மக்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் உலகெங்கும் வசிக்கும்…

இந்தியா ஜூனியர் ஆசிய கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது

துபாய் இலங்கையை வீழ்த்தி ஜூனியர் ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாகையர் பட்டத்தை வென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை மட்டைப்பந்து (19 வயதுக்குப்பட்டோர்)…

விவேக், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மறைந்த ஆண்டு 2021

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடு, திரையரங்குகள் மூடல், ஓ.டி.டி.யில் வெளியான படங்களுக்கு எதிர்ப்பு என்று பல்வேறு சவால்களை திரைத்துறையினர் சந்தித்த ஆண்டாக 2021 அமைந்துள்ளது. இந்திய திரையுலகின்…

துணிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு தற்போது அமலாகாது : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டில்லி துணிகள் மீது அதிகரிக்கப்பட்ட ஜி எஸ் டி உயர்வு தற்போது அமலாகாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பல பொருட்கள் ஜிஎஸ்டி வரி…

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமர் மோடி….

** தமிழகத்தில், ‘திருக்குறள் பேச்சு, ஒளவையார் பாட்டு… ‘ என்று மேடைக்கு மேடை முழங்கிப் பார்த்தார் பிரதமர் மோடி! ஆனால், இந்த ‘வேடங்களை’ நன்கு உணர்ந்து கொண்ட…

ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு ஒத்திவைப்பு! ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு…

டெல்லி: ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு ஒத்திவைக்க நடைபெற்ற 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை 2022 மார்ச்க்குள் முற்றிலுமாக அகற்ற முடிவு – இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு

திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, மார்ச் 2022க்குள் பீடம் அமைத்து மூடப்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு (CAP – covered and plinth) மாறப்போவதாக இந்திய உணவுக்…

தனியார்மயமாக்கலின் போது விற்கப்பட்ட நிலங்களுக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பி.டி.ஆர். கடிதம்

2022 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட் குறித்து விவாதிக்க மாநில அரசுகளின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது, இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள்…

இந்தியாவில் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில்? மாறுபட்ட தகவல்கள்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது மாரடைப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வெளியிடப்படும் மாறுபட்ட…

 நடப்பாண்டில் (2021) மட்டும் 126 புலிகள் உயிரிழப்பு…

டில்லி : நடப்பாண்டில் 126 புலியள் இறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளன. நம் நாட்டின் தேசிய விலங்கான புலியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள்…