Category: இந்தியா

நேரு அருங்காட்சியகம் உள்ளிட்ட 12000 நிறுவன உரிமங்களை ரத்து செய்த பாஜக அரசு

டில்லி நேரு அருங்காட்சியகம் உள்ளிட்ட 12000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி…

சென்ற ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் எங்கு நடந்தது தெரியுமா?

டில்லி சென்ற ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் பதியப்பட்ட புகார்களில் பாதிக்கும் மேல் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளன. தேசிய மகளிர் ஆணையம் நேற்று பெண்களுக்கு…

திருப்பதியில் புத்தாண்டு அன்று குவிந்த பிரமுகர்கள்

திருப்பதி புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலில் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குவிந்துள்ளனர். திருப்பதி கோவிலில் மார்கழி மாதம் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கமாகும்.…

டெல்லியில் புதிதாக 2,716 பேர் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 2,716 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்பு. இது நேற்றைய பாதிப்பை விட 51% அதிகமாகும். டெல்லி இன்று புதிதாக 2,716…

ஒமைக்ரான் பரவல்: குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர், பிரதமருக்கு அறிவுறுத்தல்

குஜராத்: ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது…

மேற்கு வங்கத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி! மத்திய நிதிஅமைச்சம்…

டில்லி: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி, இது 13சதவிகிதம் அதிகரிப்பு என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள…

புத்தாண்டு சோகம்: காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி! பிரதமர் இரங்கல்

ஜம்மு: புத்தாண்டு தரிசனத்துக்காக காஷ்மீரில் உள்ள பிரலமான மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு திரண்ட பக்தர்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13…

சாமியார்களின் சர்ச்சை பேச்சு.. நாட்டுக்கு சாபக்கேடு! மோடிக்கு 5 முன்னாள் ராணுவ தளபதிகள் கடிதம்!

டெல்லி: சாமியார்களின் சர்ச்சை பேச்சு நாட்டுக்கு சாபக்கேடாக அமையும் என்று பிரதமர் மோடிக்கு 5 முன்னாள் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில்…

பொதுமக்களே எச்சரிக்கை: நாடு முழுவதும் இன்றுமுதல் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும் கட்டணம் உயர்வு…

மும்பை: நாடு முழுவதும் இன்றுமுதல் ஏ.டி.எம். கட்டணம் உயர்கிறது. அதன்படி குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதை இந்திய ரிசர்வ்…