Category: இந்தியா

கிறிஸ்தவர்கள் விஷயத்தில் பாஜகவின் இரட்டை வேசம்… ஆடியோ

5மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை வேசம் போடுகிறது. தமிழ்நாடு தஞ்சை மாணவிகள் விஷயத்தில் கிறிஸ்தவ பள்ளி மதம் மாற்றம் செய்வதாக குற்றம் சாட்டும் நிலையில், கோவாவில்…

நீட் விலக்கு மசோதா: குடியரசு தலைவர் உரையின்போது சலசலப்பை ஏற்படுத்திய தமிழக எம்.பி.க்கள்…

சென்னை: நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி கோரி தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.…

குதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் வருகை தந்தார் குடியரசுத் தலைவர்: இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை…

டெல்லி: நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரான, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: குடியரசு தலைவர் ராம்நாத் உரையாற்றுகிறார்…

டெல்லி: 2022ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…

இந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

மும்பை: இந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 6 முதல் 20 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று…

திருப்பூர் பெண் தாயம்மாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக கொடுத்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இளநீர் வியாபாரி தாயம்மாவை மன் கீ பாத்…

75-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லி ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

காஷ்மீர் என்கவுன்டர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 5 பயங்கரவாதிகள் இந்திய…

வரும் 3 ஆம் தேதி அமர் ஜவான் ஜோதிக்கு சத்தீஸ்கரில் அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி

ராய்ப்பூர் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் அரசு அமைக்க உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுகிறார்.…

பிப்ரவரி 15க்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக தரிசனமா?

திருப்பதி வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக இலவச தரிசனம் செய்ய அனுமதிக்க ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி…