Category: இந்தியா

பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கிடையாது : பாஜக திட்டவட்டம்

டில்லி தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெகாசஸ் குறித்து விவாதம் நடக்காது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்…

வரி வசூலைக் கவனிக்கும் அரசு மக்கள் வலியைக் கவனிப்பதில்லை : ராகுல் விமர்சனம்

டில்லி மத்திய அரசு வரி வருவாயைப் பற்றி மட்டுமே கவனத்தில் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி அமலாகிய பிறகு அதிகபட்சமாகக் கடந்த ஆண்டு…

மீடியா ஒன் மலையாள செய்தி சேனல் அனுமதியை ரத்து செய்த மத்திய அரசு

திருவனந்தபுரம் மீடியா ஒன் மலையாள செய்தி சேனல் ஒளிபரப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மலையாள மொழி செய்தித் தொலைக்காட்சிகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் சேனலக்ளில்…

இந்தியர்களில்  பலர் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி டில்லியில் ஒரு பெண் கொடூரமாக தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி அன்று டில்லி கஸ்தூரிபாய்…

பாஜக முன்னாள் தலைவர் மீது பலாத்கார வழக்கில் 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

பில்வாரா பெண் எஸ் ஐ ஒருவரை பாஜக முன்னாள் தலைவர் பலாத்காரம் செய்த வழக்கில் 2 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்…

உத்தரப்பிரதேசத்தில் மின்சார பேருந்து மோதி 6 பேர் உயிரிழப்பு : தலைவர்கள் இரங்கல்

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் மின்சார பேருந்து மோதி 6 பேர் மரணம் அடைந்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை உத்தரப் பிரதேச மாநிலம்…

துணைவேந்தர்கள் நியமனம்: மேற்கு வங்கத்தில் ஆளுநர் முதல்வர் இடையே உச்சக்கட்ட மோதல்…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் முதல்வர் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது. முதல்வரைத் தொடர்ந்து, மாநிலஅமைச்சர்களும் ஆளுநரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க…

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி: பேரணிக்கான தடை பிப்ரவரி 11வரை நீட்டிப்புடன் சில தளர்வுகளும் அளித்த தேர்தல் ஆணையம்…

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், பேரணிகளுக்கான தடையை பிப்ரவரி 11ந்தேதி…

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை…

டெல்லி: 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த உரையின்போது, கற்க கசடற கற்பவை கற்ற…