Category: இந்தியா

2024 பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது! பிரசாந்த் கிஷோர் டிவிட்…

டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது என பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து தேர்தல் சாணக்கியரான பிரசாந்த் கிஷோர்…

பஞ்சாபில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஆம்ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாபில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஆம்ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான். நாளை மாநில கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்…

காஷ்மீர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து…

ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை…

ஐ.பி.எல். : ராஜஸ்தான் ராயல் அணியின் பயிற்சியாளராக லசித் மாலிங்க நியமனம்

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ராஜஸ்தான் ராயல் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக…

5மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி.யில் மட்டும் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களிப்பு….

டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 8லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில்…

5 மாநில தேர்தல் தோல்வி: விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்…

டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியால் குறித்து விவாதிக்க விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார்.…

5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை….

டெல்லி: 5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று…

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர குறைந்தபட்ச வயது 6 ஆக உயர்வு… திடீர் அறிவிப்பால் காலியாகும் பள்ளிகள்…

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28…

நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் : ராகுல் காந்தி

டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும்…

ரயில் பயணிகளுக்கும் மீண்டும் போர்வைகள் வழங்கப்படும்

சென்னை ரயில்களில் ஏ சி பெட்டிகளில் பயணிப்போருக்கு மீண்டும் போர்வைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடுமையாக கொரோனா பரவல் அதிகரித்தது. அதையொட்டி கடந்த…