பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி தோல்வி
அமிர்தசரஸ் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு தோல்வி அடைந்துள்ளார். நடந்து…
அமிர்தசரஸ் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு தோல்வி அடைந்துள்ளார். நடந்து…
சென்னை நேற்று முதல் படிப்படியாக விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா பரவலால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில்…
டில்லி நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் இனி நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் பாஜகவுக்குச் சாதகமாக ஆகி உள்ளது.…
அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை என்னும் ஊரில் அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ…
டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5…
டெல்லி: மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்; எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது என 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி கருத்துதெரிவித்து உள்ளார். நாட்டு…
டெல்லி: மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று 5மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட்,…
சண்டிகர்: பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், ஆம்ஆத்மி பதவி ஏற்பு விழா, பகத் சிங்…
4மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியால் மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படலாம் என்று ஓவியர் பாரியின்கார்டூன் விமர்சித்துள்ளது.
டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. உத்தரகாண்ட் உள்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் சூழல்…