Category: இந்தியா

ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை…

டெல்லி: ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…

“அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும்’; தீர்ப்பை ஏற்குமாறு கர்நாடக முதல்வர் பொம்மை வேண்டுகோள்…

பெங்களூரு: “அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். ஹிஜாப் தொடர்பான உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்குமாறு கர்நாக முதல்வர் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கர்நாடக…

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது! கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் மதஅடையாளங்களை காட்டும் ஹிஜாப் அணியக்கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த…

குஜராத் துறைமுகத்தில் போதைப் பொருள் மறிமுதல் : குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ளது.…

காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க இளைஞர்களுக்கு வழி விட தயார் : ப. சிதம்பரம் பேட்டி

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நான்கு மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி…

அமைச்சரவை அமைக்க உதவ 4 மாநிலங்களில் பாஜக மேலிடப் பார்வையாளர்கள் நியமனம்

டில்லி பாஜக வெற்றி பெற்ற 4 மாநிலாக்களில் அமைச்சரவை அமைக்க உதவ மேலிடப் பார்வையாளர்களை நியமித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4…

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது – பரபரப்பு

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தின்…

நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

புதுடெல்லி: நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மக்களவையில் நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கோரி திமுக சார்பில் டி.ஆர்.பாலு…

ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு – கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில்…

விமான பயணத்தின்போது சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்! மத்தியஅரசு

டெல்லி: சீக்கியர்கள் விமானங்களில் கத்தி, கிர்பான் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆயுதங்கள் மட்டுமின்றி, நகவெட்டி, சிகரெட்…