Category: இந்தியா

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திரௌபதி முர்மு-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க. சட்டமன்ற மற்றும்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறையிடம் மீண்டும் அவகாசம் கோரினார் சோனியாகாந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக, உடல்நலத்தை காரணம்காட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீண்டும் அவகாசம் கோரியுள்ளர்.…

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, ஜூன் 27ந்தேதி காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…!

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக, ஜூன் 27ந்தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ராணுவத்தில் 4ஆண்டுகள் ஒப்பந்த…

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி… 17 வங்கிகளில் ரூ. 34,615 கோடி மோசடி… DHFL மீது சி.பி,ஐ. வழக்கு…

எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி. பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 17 இந்திய வங்கிகளில் மொத்தம் ரூ. 34615 கோடி மோசடி செய்ததாக தீவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்…

மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பம் நிராகரிப்பு…

டெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி கோரி கர்நாடக அரசு அனுப்பிய விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு…

காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயமுறுத்தி அடக்க முடியாது என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டனர்! ராகுல் காந்தி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயமுறுத்தி அடக்கி வைக்க முடியாது என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டனர் என அமலாக்கத்துறை அதிகாரி களின் விசாரணை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்…

22/06/22: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12ஆயிரத்தை தாண்டியது… மகாராஷ்டிரத்தில் 3,659 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,659 பேரும் கேரளாவில் 2,609 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

திரௌபதி முர்மு : கவுன்சிலர் முதல் குடியரசு தலைவர் வேட்பாளர் வரை

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளராக ஆளும் பாஜக சார்பாக நிறுத்தபட்டுள்ள திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மே 2015 முதல் ஜூலை…

அக்னிபாத் போராட்டத்தின் போது அரசு பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை

வாரணாசி: அக்னிபாத் போராட்டத்தின் போது அரசு பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரணாசி மாவட்ட கலெக்டர் கவுஷல் ராஜ் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திரௌபதி முர்மு, 1958 ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி அன்று…